ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்கமுடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
தெலங்கானா குறித்து அவ தூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடிஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கைவிடுத்த அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் பேச்சுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் தெரிவித்துள்ளார் .
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.