பிஎஸ்என்எல் வைபை மோடத்தின் விலை இன்று முதல் குறைக்கப்படுகிறது என்று அவ்வலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், "பி.எஸ்.என்.எல், எ.டி.எஸ்.எல், வைபை மோடம் விலையை குறைப்பதற்கு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, தற்போது உள்ள விலையான ரூபாய் 2,100 லிருந்து இன்று முதல் ரூபாய் 1,800 ஆக குறைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.