ஜப்பானின் உயரியவிருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசின் உயரிய குடிமக்கள் விருதான 'திகிராண்ட் கார்டன் ஆப்தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்' விருதுக்கு மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தவிருது 1888-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாக முன்னாள் பிரதமர்கள், மூத்த அமைச்சர்கள், நீதிபதிகள், தூதர்களுக்கு மட்டுமே இந்தவிருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் உயரியவிருதான "தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோவ்னியா பிளவர்ஸ்" விருதை பெற்றுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் உயரியவிருதை மன்மோகன் சிங் பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.