அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தர தயார்

 அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தர தயார் என்று சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.

ஜி 20 மாநாட்டின்போது பிரதமர் நரேந்திரமோடி, சவுதி அரேபியா நாட்டு இளவரசர் அப்துல் அஜீஸ் அல் சவுத்தை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுடன் அனைத்து துறை களிலும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு வாழ்த்துதெரிவித்த சவுதி அரேபியா இளவரசர், அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாக கூறினார். இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனி நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துபேசினார். பிரதமர் மோடியிடம் பேசிய ஏஜ்சலா மெர்கல், இருநாடுகள் இடையிலான உறவு மிகவும் ஆழமாகிவருகிறது, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம். என்று கூறினார்.

ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கருப்புபணம் விவகாரம் குறித்து பேசினார். கருப்பு பணத்தை மீட்க நெருங்கிய ஒருங்கிணைப்புதேவை என்று வலியுறுத்தினார். நெருக்கமான ஒருங்கிணைப்பு கருப்பு பணத்தை மீட்பதற்கு மட்டும் முக்கியமானதல்ல , பயங்கரவாதம், போதைமருந்து கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் போன்ற பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான சவால்களுக்கும் முக்கியமானது. என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...