அமித்ஷா தலைமையில் பாஜக., கொல்கத்தாவில் பேரணி நடத்த, முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, 'பேரணிக்கு அனுமதி தரமறுத்து, அதை நிறுத்தியதால் எந்தபலனும் அவர்களுக்கு (திரிணமூல் காங்கிரஸ்)
கிடைக்க போவதில்லை. சூரியனி்ன் ஔியை கைகளால் மறைத்து விட முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்,' என்றார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.