வேறுபாடுகளை களைய சீனா முன்வர வேண்டும்

 சீனாவுடன் உள்ள எல்லைப் பிரச்சினையை நட்புறவுடன் தீர்க்க வேண்டும் என்ற நேர்மையான நோக்கங்களோடு இந்தியா உள்ளது வேறுபாடுகளை களையை சீனா முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தோ- திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையின் பட்டாலியன் முகாமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியவதாது:- "சினோ- இந்தியன் எல்லையை உணர்வுக் காட்சியின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதில் சிலவேறுபாடுகள் உள்ளது. இது தான் எல்லை என்று சீனா சொல்கிறது. இல்லை, இது தான் எல்லை என்று நாம் கூறிவருகிறோம். எல்லைப் பிரச்சினையை தீர்க்க நாம் முயற்சிசெய்து வருகிறோம். அனைத்து பிரச்சினைகளிலும் அமைதியான கூட்டு முடிவையே நாம் விரும்புகிறோம். இதற்கு சீனாவும் முன் வர வேண்டும். எல்லை பரப்பை விரிவாக்க வேண்டும் என்ற கொள்கை இந்தியாவுக்கு கிடையாது. இதை நமது வரலாறும் சொல்கிறது.

பிற நாடுகளை ஒருபோதும் இந்தியா தாக்கியது இல்லை. நாம் அமைதியை பின்பற்றுபவர்கள். சீனா இதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து பிரச்சினைகளையும் நேர்மையான முறையிலேயே தீர்க்கவே இந்தியா விரும்புகிறது.

இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவத்து வதற்காக இந்தோ- திபெத்திய எல்லைப்பகுதியில் 35 புதிய நிலைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 22 எல்லை நிலைகள் விரைவில் செயல்படதுவங்கும். 13 நிலைகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...