பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளது

கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை, தேர்தல் நடத்துவதற்கு சிரமமான மாநிலங்களின் பட்டியலில் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்து இருந்தன. 2006க்கு பிறகு இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளது ,” என்று , முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கோபால்சாமி பேசியதாவது:

மிக சிறந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கு , மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும். கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு மிகவும் சிரமமான பகுதிகளின்-பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள் இடம்பெற்று இருந்தன , 2006க்கு பிறகு தமிழகம் முதல் இடத்தை பிடித்துவிட்டது . வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுகளை-வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது என்று தெரிவித்தார் .

மேலும் ஜனநாயக நாட்டில் பணத்துக்காக ஓட்டு போட்டால் , அடுத்த ஐந்தாண்டுகள் பணம் கொடுத்தவன் தான் கொடுத்த பணத்தை-விட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பதார்க்கே விரும்புவான் . நல்ல பிரதிநிதிகளை தேர்தலில் தேர்ந்து எடுக்காவிட்டால் மிகவும் கஷ்டப்பட வேண்டிவரும் என்று கோபால்சாமி பேசினார்.

THAMARAI TALK
பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் படித்தவர்களும் விபரம் தெரிந்தவர்களும் அதிகம் ஆனால் இவர்களையே மாற்றிவிட்டார்கள்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...