பிப்., 14 ம் தேதி கோவை குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

 கோவையில் 1998., பிப்., 14 ம் தேதி , பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, கோவையில் தேர்தல் பிரசாரத்திற்காக விமானநிலையத்தில் வந்திறங்கிய போது, மாலை 4.30 மணியளவில்

 

இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக அல் உம்மா இயக்க தலைவர் பாட்சா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டு கோவை தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்தது.

இதனால் ஆண்டு தோறும் பிப்.,14 ம் தேதி கோவை குண்டுவெடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக, பா.ஜ.க நேற்று மாலை ஆர்.எஸ்.,புரத்தில் அஞ்சலி கூட்டம் நடத்தியது. இதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...