மத்தியபட்ஜெட் தெளிவான கண்ணோட்டத்தை கொண்டது

 பாராளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'டிவிட்டர்' சமூக வலைத்தளத்தில், ''மத்தியபட்ஜெட் தெளிவான கண்ணோட்டத்தை கொண்டது. முற்போக்கானது, சாதகமானது, நடை முறையில் சாத்தியமானது, விவேகமானது. இந்தபட்ஜெட், ஏழைகளுக்கு ஆதரவானது. வளர்ச்சிக்கு சாதகமானது. இந்த பட்ஜெட்டின் மூலம் நாங்கள் மிகப் பெரிய பணிகளை செய்ய உள்ளோம்.

''ஏழைகளுக்கான, வளர்ச்சிகளுக்கான, வேலை வாய்ப்புக்கான, சாமானியமக்களின் கனவுகளுக்கான இந்த பட்ஜெட், கவருகிறவகையில் அமைந்து இருக்கிறது'' ''இந்த பட்ஜெட் முதலீட்டுக்கு உகந்தது, வரி பிரச்சினைகள் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் அகற்றுகிறது'' என கூறி, நிதி மந்திரி அருண் ஜெட்லியைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...