பாகிஸ்தானின் கராச்சியில் ஷியாபிரிவு முஸ்லிம்கள் வந்து கொண்டிருந்த பேருந்துக்குள் புகுந்த தரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் திடீர் என அவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 55 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல்செய்தியில் கராச்சியில் நடந்த தாக்குதலுக்கு நான் வருந்துகிறேன் அதே சமையத்தில் இது போன்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.