மத அடிப்படையில் மக்களைபிரிக்கும் அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெரும்பான்மை, சிறுபான்மை அரசியல் நாட்டுக்கு பெரும்சேதத்தை ஏற்ப்படுத்துகிறது.
மதவாத அடிப்படையில் மக்களைபிரிக்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை. மதவாத மொழியில் ஒரு போதும் பேசப் போவதும் இல்லை. சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதும், அவர்களை மேம்படுத்துவதும் தான் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு. இதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காக, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது என பிரதமர் கூறினார்.
அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அகமது இலியாஸி தலைமையில், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, பிரதமர் பேசியது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.