மோடியின் சீர் திருத்தத்தால் இந்தியா சீனாவை மிஞ்சும்

 உலகின் மிகவும் அதிக செல்வாக்கு கொண்ட 50 முக்கிய பிரமுகர்களின் தர வரிசை பட்டியலை உலகின் பிரபல நிதி மற்றும் வர்த்தகசெய்திகளை வெளியிட்டுவரும் 'ப்ளூம்பர்க்' நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில், இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள புதியபட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் 13-வது இடத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகால இந்தியதேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் மாபெரும் வெற்றியை பெற்ற மோடி, கடும் எதிர்ப்புக்கு இடையிலும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான பலசீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்த ஆண்டு சீனாவை விட மிகவும் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும் ப்ளூம்பர்க் குறிப்பிட்டுள்ளது.

இந்தபட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜேனட்எல்லன் உள்ளார். அடுத்த இரண்டாவது இடத்தில் சீன அதிபர் க்ஸி ஜின் பிங், மூன்றாவது இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒன்பதாவது இடத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மார்க் கெல் மற்றும் பதிமூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...