Popular Tags


வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்

வாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன் துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்துஇருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப் பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு ....

 

துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை

துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணைகுடியரசு தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ள நிலையில், அதில் ....

 

தமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்; ரூ.57,000 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்; ரூ.57,000 கோடி ஒதுக்கீடு தமிழ்நாட்டில் திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி உட்பட 30 புதிய ஸ்மார்ட்சிட்டிகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டெல்லியில் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு புதிய ....

 

காந்தியின் 69-வது நினைவுதினம்

காந்தியின் 69-வது நினைவுதினம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் ....

 

பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை சென்னையில் நேற்று ஒரு கருத் தரங்கில் கலந்துகொள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வந்திருந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல்விடுமுறை பற்றிய சர்ச்சை ....

 

தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள்

தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பட்ஜெட் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு தோல்விபயத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பிதற்றி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார். டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்தெரிவித்ததாவது: பட்ஜெட் ....

 

வெங்கையா நாயுடு சிறப்பு பேட்டி

வெங்கையா நாயுடு சிறப்பு பேட்டி ஜெயலலிதாவின் உடலை எடுத்துபரிசோதிக்க வேண்டும் என்று பேசுவதை நான் விரும்பவில்லை. அதை ஏற்கவும், ஜீரணிக்கவும் முடியவில்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். சிறப்பு பேட்டி சென்னை ....

 

சிரமங்களை மட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல

சிரமங்களை மட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மக்கள் மாற்றுவதில் உள்ள சிரமங்களைமட்டும் ஒளிபரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வேதனைதெரிவித்தார். ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் மாநாடு டெல்லியில் ....

 

போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும்

போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும் போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ....

 

காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கிய நிதியை 2 ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளோம்

காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கிய நிதியை  2 ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளோம் சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியதேசிய பொறியியல் அகாடமி சார்பில் 3 நாட்கள் ‘பொறியியல் கல்வி 2020 மற்றும் பொலிவுறு நகரம்’ ....

 

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...