Popular Tags


வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும்

வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக்கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் . அதேசமயத்தில் விவசாயிகளுக்கு ....

 

மனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை வளர்க்க வேண்டும்.

மனப்பாட  கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை  வளர்க்க வேண்டும். "பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்கவேண்டும், டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிக பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்துதொழில்நுட்ப மற்றும் ....

 

விழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல

விழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல விழுமிய அடிப்படையிலான முழுமையான கல்விக்கு, கல்விமுறையை மறுமதிப்பீடு செய்யுங்கள் என பல்கலை கழகங்களிடமும், கல்வியாளர்களிடமும் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிம் ஐசிஎப்ஏஐ பல்கலைக்கழகத்தின் 13வது ....

 

சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு

சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு கேள்விக்கு பதில் அளிக்கவேண்டிய நேரத்தில், சபைக்குவராத, மத்திய, கால்நடைத்துறை இணை அமைச்சர், சஞ்சீவ்குமார் பல்யானை, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு, கண்டித்தார். ராஜ்ய சபாவில் நேற்று, கேள்வி ....

 

இலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல

இலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் அளிக்கும் 'இலவச' வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் 'இலவச' வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன. அதுசாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை. நாளை, ....

 

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல நாட்டில், 65 சதவீத மக்கள், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவை உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. புதிய திறமைகளையும், அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி ....

 

நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்

நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக் கிழமை ....

 

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு : இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி ....

 

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் சர்வதேச அளவில் கல்வி அறிவுபெறுவதற்கு இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ....

 

உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்

உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான் உலகிலேயே சகிப்புத் தன்மை உள்ள நாடு இந்தியாதான் என சகிப்புத்தன்மை குறித்து துணை ஜனாதிபதி பதவி காலத்தை நிறைவுசெய்த ஹமீது அன்சாரி பேச்சுக்கு மறைமுகமாக துணை ஜனாதிபதியாக ....

 

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ப� ...

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். இதற்கு எதிராக ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள� ...

பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களு� ...

ஆந்திராவில் 58,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்� ...

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்தை திறந்த பிரதமர் பேச்சு கேரளாவின் திருவனந்தபுரத்தில், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்த ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.