Popular Tags


வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும்

வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக்கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் . அதேசமயத்தில் விவசாயிகளுக்கு ....

 

மனப்பாட கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை வளர்க்க வேண்டும்.

மனப்பாட  கல்விக்கு முடிவுகட்டி, விவேக சிந்தனை, கற்பனைகளை  வளர்க்க வேண்டும். "பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்கவேண்டும், டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிக பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்துதொழில்நுட்ப மற்றும் ....

 

விழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல

விழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல விழுமிய அடிப்படையிலான முழுமையான கல்விக்கு, கல்விமுறையை மறுமதிப்பீடு செய்யுங்கள் என பல்கலை கழகங்களிடமும், கல்வியாளர்களிடமும் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிம் ஐசிஎப்ஏஐ பல்கலைக்கழகத்தின் 13வது ....

 

சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு

சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு கேள்விக்கு பதில் அளிக்கவேண்டிய நேரத்தில், சபைக்குவராத, மத்திய, கால்நடைத்துறை இணை அமைச்சர், சஞ்சீவ்குமார் பல்யானை, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு, கண்டித்தார். ராஜ்ய சபாவில் நேற்று, கேள்வி ....

 

இலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல

இலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் அளிக்கும் 'இலவச' வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் 'இலவச' வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன. அதுசாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை. நாளை, ....

 

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல நாட்டில், 65 சதவீத மக்கள், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவை உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. புதிய திறமைகளையும், அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி ....

 

நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்

நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக் கிழமை ....

 

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு : இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி ....

 

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் சர்வதேச அளவில் கல்வி அறிவுபெறுவதற்கு இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ....

 

உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்

உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான் உலகிலேயே சகிப்புத் தன்மை உள்ள நாடு இந்தியாதான் என சகிப்புத்தன்மை குறித்து துணை ஜனாதிபதி பதவி காலத்தை நிறைவுசெய்த ஹமீது அன்சாரி பேச்சுக்கு மறைமுகமாக துணை ஜனாதிபதியாக ....

 

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...