Popular Tags


ஆர்எஸ்எஸ் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டினார் மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டினார் மோகன் பாகவத் தில்லியில் ஜாண்டேவாலன் பகுதியில், ஆர்எஸ்எஸ் சார்பில் புதிதாகக் கட்டப்பட உள்ள ஏழுமாடி கட்டடத்துக்கு, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக் கிழமை அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற ....

 

ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை பெங்களூரின் சிவாஜி நகர் பகுதியில் இன்று பந்த்

ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை பெங்களூரின் சிவாஜி நகர் பகுதியில் இன்று பந்த் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையைதொடர்ந்து பெங்களூரின், சிவாஜி நகர் பகுதியில் இன்று முழுகடையடைப்பு நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிவாஜிநகர் மண்டல் தலைவர், ருத்ரேஷ் நேற்று காலை நண்பர்களுடன் ....

 

ஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை

ஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை திண்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நான்குபேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை வழங்கி நீதிபதி அசோகன் உத்தர விட்டார். திண்டுக்கல் அருகே மாசிலாமணி புரத்தில் ....

 

நவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம்

நவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் ஏற்கப்பட்ட கொள்கைகளால் விவசாய பொருள்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கும்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.  மத்தியப் பிரதேச மாநிலம், ....

 

இந்தியா சிறந்த நாடாக பலமுள்ள நாடாக ஒருநாள் மாறும்

இந்தியா சிறந்த நாடாக பலமுள்ள நாடாக ஒருநாள் மாறும் இந்தியா மிகச்சிறந்த பலமான நாடாக மாறும் என்றும் அதற்கான முயற்சியின் போது சர்வாதிகாரம் நிறைந்த ஹிட்லர்களை உருவாக்காது என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் கூறினார். மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ....

 

இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவரும் எந்த ஒருதிட்டமும் இல்லை

இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவரும் எந்த ஒருதிட்டமும் இல்லை சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவரும் எந்த ஒருதிட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். அதாவது, வசதிபடைத்தோரும் இட ஒதுக்கீடு கேட்டு போராடிவருவது, நமது ....

 

அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன

அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன அனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.  இது தொடர்பாக மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஜைன ....

 

புனேயில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமாண்ட மாநாடு

புனேயில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமாண்ட மாநாடு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரமாண்ட மாநாடு புனேயில் நாளை நடை பெறுகிறது. இதில் 1.5 லட்சத்துக்கு மேற்பட்டதொண்டர்கள் பங்கேற்கின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவின் புற நகர் பகுதியான ஹிஞ்சேவாடாவில் ஆர்எஸ்எஸ் ....

 

ஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம்

ஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.   சென்னை, கடலூர், ....

 

14 மாதகால ஆட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது

14 மாதகால ஆட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது மோடி தலைமயிலான 14 மாதகால ஆட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது. அரசின் செயல் பாட்டை ஆய்வுசெய்ய வேண்டிய அவசியமில்லை. நாட்டில் பல்வேறு முன்னேற்றம் நடந்துள்ளது. அரசு ....

 

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...