இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவரும் எந்த ஒருதிட்டமும் இல்லை

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவரும் எந்த ஒருதிட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அதாவது, வசதிபடைத்தோரும் இட ஒதுக்கீடு கேட்டு போராடிவருவது, நமது அரசியல் சாசனத்தின் உணர்வுக்கு விரோதமானது என ஆர்.எஸ்.எஸ். கூறியதை அடுத்து, அருண்ஜேட்லி இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போதைய இடஒதுக்கீடு முறையே தொடர்ந்து பராமரிக்கப்படும் என்பது அரசின்கொள்கை, இதில் மாற்றம் எதுவும் இல்லை ” என்றார்.

நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “இடஒதுக்கீடு முறை தொடரும். ஆர்எஸ்எஸ். அதனை முடிவுக்கு கொண்டு வருவதாக ஒருபோதும் பேசவில்லை. இடஒதுக்கீட்டு முறையை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று தான் ஆர்.எஸ்.எஸ். கூறியதே தவிர அதனை ஒழிக்கவேண்டும் என்று கூறவில்லை” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...