Popular Tags


பிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி

பிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி அளிக்கப் பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்தார். மக்களவையில் நேற்று கேள்வி ....

 

ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது

ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக ....

 

காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி

காஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர்பலி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 சிஆர்பிஎப். ஜவான்கள் உள்பட பாதுகாப்புபடையை சேர்ந்த ....

 

ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதே

ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதே ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், வன் முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கைவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பள்ளத் தாக்கையும், ஜம்முவையும் ....

 

ரூபாய் நோட்டு வாபசால் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 60 சதவீதம் வீழ்ச்சி

ரூபாய் நோட்டு வாபசால் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் 60 சதவீதம் வீழ்ச்சி ரூபாய் நோட்டு வாபசால், ஹவாலா பணப் பரிமாற்றம் 50 சதவீதம் வீழ்ச்சி யடைந்ததுடன், காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களும் 60 சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளதாக உளவுத் துறையினர் ....

 

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலாக, இதுவரை ....

 

சுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு

சுஷ்மா சுவராஜ் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி, காஷ்மீர் பற்றியகனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மாசுவராஜ் எச்சரிக்கை விடுத்துபேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் ....

 

சார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு

சார்க் மாநாடு இந்தியா புறக்கணிப்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு வரும் ....

 

மோடியின் பலுசிஸ்தான் வியூகம் உள்ளூர் துரோகிகளுக்கு பெரிய ஆப்பே

மோடியின் பலுசிஸ்தான்  வியூகம் உள்ளூர் துரோகிகளுக்கு பெரிய ஆப்பே மோடி பலுசிஸ்தானைப்பற்றி பேசியதும்... காஷ்மீர் விடுதலைக்கு காவடிதூக்கும் உள்ளூர் துரோகிகளுக்கு பெரியபதட்டமே வந்துவிட்டது... அதெப்படி மற்ற நாட்டின் விவகாரத்தில் தலையிடலாம் என அரவிந்த் கேஜ்ரிவால், திக்விஜய்சிங் போன்றோருக்கு தங்கள் ....

 

மோடி ஏவிய அஸ்திரம்: இன்னொரு பங்காளதேஷாக மாறுமா பலுசிஸ்தான்?

மோடி ஏவிய அஸ்திரம்: இன்னொரு பங்காளதேஷாக மாறுமா பலுசிஸ்தான்? காஷ்மீர் பிரச்னையை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு தொடர் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, எங்களாலும் அதே விளையாட்டை  உங்களிடம் விளையாடி காட்ட  முடியும்'  என பிரதமர் நரேந்திர ....

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...