பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலாக, இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரில் இருந்து, தப்பி, நம் நாட்டுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும், ஜம்மு, கத்வா, ராஜூரி உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டதோடு, நிரந்தர இந்திய குடியுரிமையும் பெற்றுள்ளனர்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.