Popular Tags


4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள் காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ராணுவவீரர்கள் மீட்டு, முழங்கால் அளவு உறைபனியில் சுமார் 4 மணி நேரம் சுமந்துசென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சிலநாட்களாக ....

 

ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா

ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொடர்பு; ரவீந்திர ரெய்னா காஷ்மீர், :ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக கருத்துதெரிவித்த ப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சல்களுடன் தொடர்பு இருக்கலாம் என, ஜம்மு - காஷ்மீர் பாஜக தலைவர் ....

 

காஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை

காஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்ல ப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச ....

 

வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போதும் மறவாது

வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போதும் மறவாது காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்தியரிசர்வ் போலீஸ் படையினர் சென்றவாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 ....

 

பயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய எம்.பி.,க்கள்

பயங்கரவாதம்தான் காஷ்மீரின்  பெரிய பிரச்னை; ஐரோப்பிய எம்.பி.,க்கள் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுபிரச்னை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். இந்திய அரசியலில் நாங்கள் தலையிட முடியாது. நிலையில்லாத தன்மையும், பயங்கரவாதமும்தான் காஷ்மீரில்வாழும் அப்பாவி ....

 

காஷ்மீர் உள்ளாட்சித்தேர்தல்: 310க்கு பாஜக 81 இடங்களில் வெற்றி

காஷ்மீர் உள்ளாட்சித்தேர்தல்: 310க்கு பாஜக 81 இடங்களில் வெற்றி காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடை பெற்ற தேர்தலில் 98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்குப் பின் காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் ....

 

370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது

370-வது நீக்கம்  இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது பாகிஸ்தானுடனான யுத்தத்தின்போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ல் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு நேரு கொண்டுசென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட ....

 

ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்!

ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்! ஜம்மு-காஷ்மீரத் துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாஜக.,வால் இன்று நேற்றல்ல, 1980-இல் அந்தக்கட்சி தொடங்கப்பட்டபோதே  கூறப்பட்டது.  எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை ....

 

370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்

370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசிய லமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டுள்ளதை அந்தமாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.  அங்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கட்சியின் முன்னாள் ....

 

காஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்

காஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால் அவர் அதை அப்போதே வேறு மாதிரியாக கையாண்டிருப்பார்.படேல்போன்றே நேருவும் தேசபக்தர்தான், நல்ல மனிதர்தான். ஆனால், நாட்டை ஆளும் தலைவர் நல்லவராக ....

 

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...