டெல்லியில் உள்ள சொகுசுஹோட்டலில் வைத்து தொழில் அதிபர் ஒருவர் ஆம் ஆத்மிகட்சி மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார் . டெல்லியில் உள்ள ....
ஆம் ஆத்மி அரசு அதனுடைய முரண்பாடுகளினால் விரைவில்கவிழும். எனவே, இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க எம்எல்ஏ.க்கள் தயாராக இருக்கவேண்டும்' என்று பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. .
தில்லியில் மறுதேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்போம், ஊழலுக்கு எதிராக அண்ணாஹசாரே நடத்திய போராட்ட இயக்கத்தால் தான் ஆம் ஆத்மி இந்த வெற்றியை பெற்றுள்ளது. ....
28 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஆம் ஆத்மிகட்சி ஆட்சியமைக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:- ....
ஜனநாயக நடைமுறைகளை கேலிக் கூத்தாக்கும் நாணயமற்ற அரசியல் அராஜகத்தின்மூலம் ஓட்டுபோட்ட மக்களை இழிவுபடுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு உரிமையில்லை என பாஜக கடுமையாக சாடியுள்ளது. ....
70 தொகுதிகள்கொண்ட டெல்லி சட்ட சபைக்கு கடந்த 4-ம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டெல்லியில் தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சிசெய்த ஷீலா தீட்சித் தலைமையிலான ....
காங்கிரஸ்சின் ஒரு அணியாக செயல்பட்டுவரும் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சியின் தலையாயபணியே, எதிர்க்கட்சியினர் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுதான் . இத்தகைய ....