காங்கிரஸ்சின் ஒரு அணியாக செயல்பட்டுவரும் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சியின் தலையாயபணியே, எதிர்க்கட்சியினர் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதுதான் . இத்தகைய
தரம்குறைந்த கட்சி தரும் நற்சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்று டில்லி மாநில பாஜக துணை தலைவர் விஜய்ஜாலி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் மத்தியில் பிளவை உருவாக்குவதன் மூலம், அக்கட்சி மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவிசெய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.