பிரதமர் நரேந்திரமோடி இவ்வாண்டு இரண்டுமுறை ரஷியா பயணம் செல்ல உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் (பிரேசில்-ரஷியா-இந்தியா-சீனா-தென் ஆப்பிரிக்கா) கலந்துகொள்ள வருகிற ஜூலை மாதம் ரஷியா செல்கிறார். பின்னர் ....
இந்தியா - இலங்கை இடையே பல்வேறு அம்சங்கள் குறித்து நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கொழும்பில் இது தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ....
இந்தியா இலங்கை இடையே ஆக்கப்பூர்வ அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு, சீனாவுக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் அல்ல . அதே நேரத்தில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற சிறியநாடுகளை, சீனா அச்சுறுத்த கூடாது,'' ....
சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சிக்கு அத்வானி ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, நம் நாட்டில் கூட்டணி சகாப்தம் முடிந்து விட்டதாக கருதுகிறீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு அத்வானி ....
பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ராணுவம் மற்றும் நிதி உதவி செய்யும் பலநாடுகளின் செயல் பாடுகளை இந்தியா தொடர்ச்சியாக கண்காணிக்கிறது என்று பாராளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் ....
வட கிழக்கு மாகாணங்கள் வளர்ந்தால் தான், இந்தியா வளர்ச்சி அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் ....
காங்கிரசையும் ஊழலையும் பிரிக்கவே முடியாது, அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது . காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இனிதே நிறைவேற்றுவோம் என்ற ....
இந்திய - சீன உறவை வலுப்படுத்தினால், புதியவரலாறு படைக்க முடியும், இந்தியாவும் சீனாவும் பயன்பெற்றால் உலகின் மொத்தமக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர் ....