இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் வருடாந்திரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத்திரும்பும் என்று ....
ஊரடங்கு மீ்ண்டும்தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு இன்று ....
அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிகாட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தொடக்க உரையின்போது "நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார். ....
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஒருஆண்டில் செய்த சாதனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட ....
மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மின் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் ....
பயணியர் விமானங்களின் பறக்கும்நேரம் குறைக்க, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
உள்நாட்டு விமான போக்கு வரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை ....
கரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது, இது பலபுதி படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிரதமர்மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் ....
மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற கட்சிகளின் கட்சிக்கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் இன்று ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேசினார்.
தயாளு அம்மையாரின் உடல் நலம் ....