Popular Tags


எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்

எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன் அருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, ....

 

அருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்

அருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணைஜனாதிபதி வெங்கையா ....

 

ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம் வாழ்கிறது

ஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம் வாழ்கிறது அருண் ஜெட்லி இறந்து விட்டார்.....ஆனால் அவருடையமகன் எங்கிருக்கிறார்? அவரை பாஜக ஏன் நிதி அமைச்சராக நியமிக்கவில்லை... அதேபோல, சுஷ்மா ஸ்வராஜி மரணத்திற்கு இந்தியாவே கலங்கிநின்றது... அவரது மகளை ஏன் ....

 

கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  உடல்நலக்குறைவு காரணமாக   எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது  66வது வயதில் மரணமடைந்துள்ளார். . 1952ம் ஆண்டு பிறந்த ....

 

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். கடந்த 9-ம் தேதி மூச்சுத்திணறல்  காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெட்லியின் ....

 

அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

அருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம்வேண்டாம் என அருண் ஜெட்லி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தநிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ....

 

பிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செய்ததில்லை

பிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செய்ததில்லை பிரதமர் மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், பிரியங்கா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விமர்சித்து ....

 

மோடியை எடுத்து விட்டால் போதும்  எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் நின்றுவிடும்

மோடியை எடுத்து விட்டால் போதும்  எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் நின்றுவிடும் இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி கிட்டதட்ட ஒரு வாக்கு இயந்திரம்போல் மாறிவிட்டார். அவரை எடுத்துவிட்டால் போதும் எதிர் கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் மொத்தமாக முடிந்துவிடும் ....

 

இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது

இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன், அருண்ஜெட்லி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ....

 

தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை

தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய ....

 

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...