ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தகவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கபட்டுள்ளது.
டில்லியில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில்குழுவில் இடம் ....
வங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அரசின் இந்தமுடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று ....
பிரதமர் மோடி மற்றும் இந்தியக்கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இருவருமே தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், அவர்களை வீழ்த்துவது மிகவும்கடினம் என மத்திய ....
கோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. உண்மை என்றாவது வெளி வந்தே தீரும். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை ....
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்த அச்சத்திலிருந்து வெளியே வரவேண்டும்' என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ....
பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு லிட்டருக்கு 2.50 காசுகள் குறைத்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி யமைச்சர் ....
பொதுத்துறை வங்கிகள், அவற்றின் மொத்தகடனில், குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக்கடன் பிரிவில் வைப்பது, வழக்கமான வங்கி நடைமுறைதான். அதேநேரத்தில்,அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி ....
ரபேல் போர்விமானங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிவருவதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தபேட்டி: ரபேல் போர் ....
அடுத்த ஆண்டு, சர்வதேசளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில், பிரிட்டனை விஞ்சி, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்,'' என, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளின் கடந்தாண்டு ....