நதிநீர் பகிர்வு பிரச்சினைகளுக்கு காங்கிரஸ்சின் பிரித்தாளும் சூழ்ச்சியேகாரணம், இதுபோல் காங்கிரஸ்கட்சி செய்யும் பாவங்களால் தான் மக்கள் பெரும்துயரங்களை அனுபவித்து என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் ....
அரசியல் சட்டகடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது. கடந்த, 60 ஆண்டுகளாக, நாட்டை அழித்து விட்டது.,'' என்று பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி கூறினார். ....
மோடியின் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் காங்கிரசும் அதன் ஆதரவு மீடியாக்களும் சில நாட்களுகளாக கூறிவருகிரது..அவை:-
1. இந்திய விடுதலைக்காக போராடிய ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவை குறிப்பிடும்போது அதே உச்சரிப்பை ....
பெண் ஒருவரை வேவுபார்த்த சர்ச்சையில், குஜராத் முதல்வர் மோடியின்மீது அதிருப்தியிலுள்ள போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளைக்கொண்டு அவரை வீழ்த்த காங்கிரஸ் சதிசெய்வதாக பாஜகவின் ....
காங்கிரஸ் நாட்டுமக்களுக்கு, நம்பிக்கைதுரோகம் செய்துவிட்டது. அந்த கட்சியை, நாட்டிலிருந்து, அடியோடு அகற்றவேண்டும்,அந்தகட்சி, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று பாஜக., பிரதமர்வேட்பாளர், ....
பாஜக பிரதமர்வேட்பாளரும், குஜராத் முதலவருமான நரேந்திரமோடி பெங்களூரில் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:- .
குஜராத் முதல்வரும், பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி சட்டீஸ்கரில் பா.ஜ.க.,வை ஆதரித்து பிரச்சாரம்செய்தார். பிமத்ரா மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் ....
சிபிஐ.யின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ. அமைப்பை சட்டப் பூர்வமானதாக மாற்ற, மத்திய அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ....