Popular Tags


புதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு

புதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு பாஜகவின் விஸ்வரூபத்தால் தனதுகோட்டையாக விளங்கிய கங்கிரஸின் நிலைமை பெரும் கலக்கத்தில் உள்ளது. அங்கு என்ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சிஅமைப்பது உறுதி என ....

 

ராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக

ராஜ்யசபாவில்  பலம் பெரும் பாஜக கடந்த பல வருடங்களாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்திவந்தது. பாஜகவின் பலம் மிகவும்குறைந்து இருந்ததால், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கவேண்டிய ....

 

காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.

காங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்.எல்,.ஏக்களின் ஆதரவு இருந்தநிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்து இருந்தனர். இந்நிலையில், மத்தியபிரதேச ....

 

மம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது

மம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது மம்தா பானர்ஜியின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார். 17-வது மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள ....

 

பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது

பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற ....

 

இனி இந்தியாயில் தாமரை வாடாது-

இனி இந்தியாயில் தாமரை வாடாது- கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்க முடியும். நிறைய திமுக இடது சாரி நண்பர்களுக்கு எக்சிட் போல்முடிவுகளை ....

 

தீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்

தீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தினமும் தாக்குதல் நடத்தி வந்தனர். அதனால் எந்தநகரமும் பாதுகாப்பின்றி இருந்தது. 2008ல் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது எப்படி என்பதை நாட்டுமக்கள் ....

 

ஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ?

ஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ? இந்தியாவை துண்டாட நினைப்போருக்கும், அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி, பட்டாடை போர்த்தி, வரவேற்புஅளிக்கும் என, தன்தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, 'தேசத்துரோகச் சட்டமான, 124 - ....

 

காங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா?

காங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா? காங்கிரஸிடம் இருந்து நம் நாட்டைக் காக்க… இப்போது ஒருசுதந்திரப் போர் தேவைப்படுகிறது! அதற்குக் காரணமாக அமைந்தது, அதன் வெளிநாட்டுத்தலைமை என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம். ஆனால், அதன் ....

 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால் நிரம்பியது

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால் நிரம்பியது காங்கிரஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து இன்று அருணாச்சல பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ....

 

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...