நல்லதை எடுத்துரைக்க நல்லவர்கள் வேண்டும்! ஜனநாயகத்தில் பிரச்சாரம் முக்கியம்! பொய் பிரச்சாரத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வலைப்பின்னல் இருக்கிறது! தண்ணீர் சுடுகிறது என சொல்லி ஒப்பாரி வைக்க இங்கே ....
ரபேல் விமானத்தின் விலை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளதை காட்டிலும் கூடுதலாக மோடி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது எனக்கூறிவந்த ராகுல், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விமானத்தின் ....
ரஃபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன்தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் ....
நல்ல எதிர்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் உண்மை த்தன்மையை காங்கிரஸ் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் கட்சிகள் வெளிப்படுத்தி வருகிறது. ....
மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை ரம்யா. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியாக உள்ளார். தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பிரசாரம்செய்யும் அவர், தேர்தலில் வாக்களிக்க விரும்புவ ....
வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெறுவதில்லை என்றகொள்கையை கடந்த காங்கிரஸ் அரசில் இருந்து 14 ஆண்டுகளாக மரபாக அரசு பின்பற்றிவருகிறது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன் தானம் ....
காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது நீதிமன்றப்படியேறி ஜாமீன் பெற்று வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்டியாகி போனது என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக ....
ராகுல் காந்தி தலைமையில் செயல்படும் காங்கிரஸ்கட்சி, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதிகளை காட்டிலும், ராணுவ நடவடிக்கைகளில்தான் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டதாக முன்னாள் ....