பெருந்தொற்றுக்கு இடையே, இந்த ஆண்டின் சர்வதேசயோகா தினத்தின் –‘’ஆரோக்கியத்துக்கான யோகா’’ என்னும் கருப்பொருள் மக்களின் மனஉறுதியை அதிகத்துள்ளது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒவ்வொருவரையும் வலிமைப் படுத்துவோம்
இந்தநெருக்கடியான காலகட்டத்தில் ....
நல்ல ஆரோக்கி யத்தையும், நல்வாழ்வையும் யோகாபயிற்சி மூலம் பெறமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சர்வதேச யோகாதினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் ....
சர்வதேச யோகா தினம் இன்று( ஜூன் 21) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி ....
இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ....
இந்தியப் பெருங்கலைகளுள் மிகப் புராதனமானதும் தற்காலத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்ந்து வருகின்ற இந்து மதச்சார்புடைய பாரம்பரிய கலையாகவும் மிளிர்ந்து வருகின்ற யோகக் கலையானது மனித வாழ்க்கை நெறிமுறைகள் ....
ஜூன் 21ம் தேதி, சர்வதேசயோகா தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாபயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச ....
தேசியளவிலும், சர்வதேச அளவிலும் யோகா மேம்பா ட்டுக்காகப் பணியாற்று வோருக்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுவழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
2-வது சர்வதேச யோகாதினம் ....
முதலீடு இல்லாமல் பயனை அளிக்கக் கூடிய யோகாவிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 2-வது ....
சர்வதேச யோகாதினம் இன்று ஜூன் 21-ம்தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை சண்டிகரில் நடந்த யோகா நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் ....
உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப் பெரும் கொடைகளில் ஒன்றான யோகா பயிற்சி, பல்வேறு நாடுகளில் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. 190 நாடுகள் யோகாவுக்கு ஆதரவளித்துவருகின்றன.
இதன் மேன்மையை உணர்ந்த ஐ.நா. ....