கன்னியா குமரியில் பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஒழுங்கு படுத்தும் பணியில் முன்னாள் மத்திய அமைச்சர் ....
பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசிய நெ.கண்ணனை கைது செய்ய வில்லை எனில் மெரினா கடற்கரையில் தர்ணாவில் ஈடுபடுவோம் என பாஜக ., தேசிய செயலர் ஹெச்.ராஜா நேற்று ....
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும்பணியில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மீட்புபணி நடைபெறுகிறது என்று, நடுக்காட்டுப் பட்டியில் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டியளித்தார்.
அவரின் பேட்டியில் மேலும், ‘குழந்தை ....
தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சந்தித்தார்.
கன்னியாகுமரியில் உள்ள நாகர் கோயில் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ....
மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவா்களை போன்று சட்ட சபையை கட் ....
இந்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வ.உ.சி துறை முகத்தால் இன்று தென்காசி இசக்கி மகாலில் "அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்" என்றவிழா நடத்தப்பட்டது.
இந்தவிழாவில் சிறப்பு ....
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக ....
கர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ....
தி.மு.க., ஆட்சியை அகற்றுவதர்க்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் ....