பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசிய நெ.கண்ணனை கைது செய்ய வில்லை எனில் மெரினா கடற்கரையில் தர்ணாவில் ஈடுபடுவோம் என பாஜக ., தேசிய செயலர் ஹெச்.ராஜா நேற்று (டிச.,31) கூறினார்.
இதனையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள காந்திசிலை முன்பு, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைதுசெய்தனர்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |