சட்டமன்றம் நடைபெறவேண்டும் என்பதில் எல்லோருக்கும் அக்கறை உள்ளது உண்மை. ஆனால் சட்டமன்ற நடவடிக்கைகளை வளாகத்தில் நடித்துக் காட்டியது அநாகரிகத்தின் உச்சகட்டம். அதுவும் அதில் எதிர்க் கட்சித் தலைவரே ....
மத்தியவேளாண் மந்திரி ராதா மோகன் சிங் நேற்று முன்தினம் டெல்லி மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது, 'விவசாயிகளின் தற்கொலைக்கு காதல்விவகாரம், ....
ரெட்டி-சகோதரர்கள் விவகாரம் முடிந்துவிட்டது என மக்களவை எதிர்க்கட்சி-தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .ஆந்திர மாநிலம் கரீம்நகரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுகூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், ரெட்டிசகோதரர்கள் ....
2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிப்பதால் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ....