மத்திய அரசு இரண்டாவது கட்டமாக எடுத்த நடவடிக்கை மூலம் 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக போலி நிறுவனங்களைக் ....
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் உயர்ந்து விட்டது!
🌔 50 சதவீதம் உயர்ந்து விட்ட பிறகு ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் எவ்வளவு?
7ஆயிரம் கோடி! ....
100 கோடி பேரின் ஆதார், வங்கிக்கணக்குகள் மற்றும் மொபைல் எண்களை இணைக்கும் மெகாதிட்டத்தை மத்திய அரசு விரைவில் முன்னெடுக்கவுள்ளது. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 6 லட்சம் ....
1.எனக்குத்தெரிந்த மளிகைக் கடைக்காரர் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.ஒரே நிபந்தனை மாதாமாதம் மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்!
2.பண மதிப்பு இழப்பு அறிவிக்கபட்ட ....
ஒரு விவசாயியின் முக்கியமான பணி ”களை” எடுப்பதாகும்! , அதேப்போல ஒரு அரசனுக்கும் முக்கியமான பணி குற்றவாளிகளை ஒழிப்பது! நம் நாட்டில் இப்போதைய அரசன் யார்? பிரதமர்தான் ....
ஊழல் மற்றும் கருப்புப்பணம் மூலமே அதிக பணப்புழக்கம் நடக்கிறது, இதனால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை பின்பற்றி வலுவான இந்தியாவை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும்.
21-வது நூற்றாண்டில் ஊழலுக்கு இடமில்லை ....
2000 ரூபாய் நோட்டை கருப்புப் பணமா பதுக்கி வைக்க மாட்டார்களா ? ///////
2000 ரூபாயை அச்சடித்துள்ள அரசு, அதன் பறிமாற்றத்தை தீவிரமாக கண்கானித்து வருகிறது. நாளை அது ....
ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு என்ற இருமுக்கிய வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ....
கணக்கில்காட்டாத வருமானத்தையும் சொத்து களையும் தாமாக முன்வந்து வெளிப்படுத்தும் திட்டத்தின் (ஐடிஎஸ்) கீழ் மொத்தம் ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப்பணம் வெளிவந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ....