டில்லி சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு : டில்லி சட்ட சபை தேர்தலில் அமோக ....
கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு தில்லி முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில், தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ ....
ஊழலுக்கு எதிராக போராடுவதாக இயக்கத்தை துவங்கி, அதை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால், தற்போது கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி ரூ.500, ....
டில்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்தர்குமார், வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தன்னுடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தபட்டதாக கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனை சி.பி.ஐ., ....
டெல்லி பொதுக் கூட்டத்தில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி கவிழ்ந்த போது, எப்படியாவது பதவியை பிடிக்கவேண்டும் என எண்ணி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை விலைக்குவாங்க முயற்சித்தது குதிரை ....
நிறைவேற்ற முடியாதளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
.
காவல் துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என தர்ணாபோராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பைத்தியக்கார முதல்வர் என்று மத்திய உள்துறைஅமைச்சர் ஷிண்டே சாடியுள்ளார். ....
நரேந்திரமோடி பிரதமராவதை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலோ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ தடுக்கமுடியாது என சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் கூறியுள்ளார். .