வேளாண்சட்டம் தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் தோமர், எழுதிய கடிதத்தை படிக்குமாறு, பிரதமர் மோடி, தமிழில் டுவிட்செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா ....
மோடி அரசு என்னசெய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும் என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ....
பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகம் ....
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பை மத்தியவேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.
இணையம் மூலமாக நடத்தப்பட்ட ....
குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவைவிட குறையும்போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல் செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படுவதாக மத்திய ....
நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துமூலம் பதில் அளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர், நரேந்திர சிங் தோமர், கீழ்க்கண்ட ....
கொவிட்-19 தொற்று காரணமாக சாதகமற்ற சூழ்நிலையிலும், 2019-20ம் ஆண்டில் சாதனைஅளவாக 296.65 மில்லியன் டன்கள் உணவு தானியம் உற்பத்திசெய்த விவசாயிகளுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ....
மூத்த அரசியல் தலைவர் வகேலா காங்கிரஸ் கட்சியில்இருந்து விலகியது குஜராத்தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார். ....
நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் அடுத்தமாதம் தொடங்கும் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் ....