மலைச்சாரலுக்கு அருகில் அழகான காடு ஒன்று இருந்தது. அதில் பல நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், பழங்கள் நிறைந்த மரங்கள், சோலைகள், விதவிதமான செடிகொடிகள் என அந்தக் காடு மிகவும் ....
சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே ....
ஒரு ஊரில் தர்மவாணன் என்றொரு பெரும் செல்வந்தர் இருந்தார். பணத்தை என்னுவதர்க்கே காலம் போதாது என்று கூறும் அளவிற்கு செல்வம் கொட்டியது, பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிவைத்து ....
திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கண்கள் மூடி கிடந்தார் திருமால். பக்கத்திலே திரு'வாகிய மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு என்ன தோன்றியதோ தெரியாது! தன் தோழிககளுடன் பூவுலகுக்கு வந்தாள். இங்கே தொண்டை ....
முன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர்; வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் ....
நம்மில் பலரும் ஆலயத்திற்கு செல்கின்றோம். பிரதர்ஷணம் செய்கின்றோம். ஆனால் எதற்காக வலதுபுறத்தில் இருந்து இடப்புறமாகச் செல்ல வேண்டும், சில ஆலயங்களில் சில கட்டுப்பாடுகள் அதற்கு ஏன் என்பது ....
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது திருக்காரணீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய_தலம் இது. பழம்பெருமை கொண்ட தலங்களுள் ஒன்றான திரக்காரணீச்சுரத்தில் "திருக்காரணீஸ்வரர்" தாயார்_சொர்ணாம்பிகையோடு ....