ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


பருந்துக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இராமர்

பருந்துக்கு  சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இராமர் மலைச்சாரலுக்கு அருகில் அழகான காடு ஒன்று இருந்தது. அதில் பல நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், பழங்கள் நிறைந்த மரங்கள், சோலைகள், விதவிதமான செடிகொடிகள் என அந்தக் காடு மிகவும் ....

 

போலி ஆன்மிகவாதிகள் யார் ?

போலி ஆன்மிகவாதிகள் யார் ? இன்றைய நவீன உலகில் பதவி புகழ் ஆசை என அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கடின உழைப்பாற்ற வேண்டியுள்ளது காரணம் நவீன சாதனங்களை வாங்கி தனது வாழ்க்கைத் ....

 

சித்திகளை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்

சித்திகளை கைவரப்  பெற்றவர்களே சித்தர்கள் சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் சித்திகளை கைவரப் - பெற்றவர்களே சித்தர்கள். சித்தர்கள் யார் என்ற கேள்விக்கு - இறைவன் சிவபெருமானே ....

 

மகாலக்ஷ்மி கடாட்சம் பெற

மகாலக்ஷ்மி கடாட்சம் பெற ஒரு ஊரில் தர்மவாணன் என்றொரு பெரும் செல்வந்தர் இருந்தார். பணத்தை என்னுவதர்க்கே காலம் போதாது என்று கூறும் அளவிற்கு செல்வம் கொட்டியது, பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிவைத்து ....

 

திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி?

திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி? திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கண்கள் மூடி கிடந்தார் திருமால். பக்கத்திலே திரு'வாகிய மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு என்ன தோன்றியதோ தெரியாது! தன் தோழிககளுடன் பூவுலகுக்கு வந்தாள். இங்கே தொண்டை ....

 

பாவங்களை போக்கும் யமுனை

பாவங்களை  போக்கும் யமுனை முன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர்; வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் ....

 

வலது கை வழிபாட்டின் ரகசியம்

வலது கை வழிபாட்டின் ரகசியம் நம்மில் பலரும் ஆலயத்திற்கு செல்கின்றோம். பிரதர்ஷணம் செய்கின்றோம். ஆனால் எதற்காக வலதுபுறத்தில் இருந்து இடப்புறமாகச் செல்ல வேண்டும், சில ஆலயங்களில் சில கட்டுப்பாடுகள் அதற்கு ஏன் என்பது ....

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆசையே நரகத்தின் வாயிற்படி,ஆசையுள்ளவன் அமைதியாக இருப்பதில்லை,கோபமே பாவத்தை தேடித்தரும் ,தற்பெருமையே தன்னை அழிக்கும்,தலைக்கர்வம் எதிரிக்கு இடம் கொடுக்கும் ,மோகம் தன்னை மிருகமாகும் ,காமம் கண்ணை மறைக்கும் ,எனவே .

 

மனதை அமைதிப்படுத்தும் தியானம்

மனதை அமைதிப்படுத்தும் தியானம் ஆழ்ந்த தியானத்தில் மனமானது ஒழுகும் எண்ணெயை போன்று தொடர்ந்து ஒரு நிலையில் இருக்கும். -பதஞ்சலி முனிவர் .

 

சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய திருக்காரணீஸ்வரர் தலம்

சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய திருக்காரணீஸ்வரர்  தலம் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது திருக்காரணீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய_தலம் இது. பழம்பெருமை கொண்ட தலங்களுள் ஒன்றான திரக்காரணீச்சுரத்தில் "திருக்காரணீஸ்வரர்" தாயார்_சொர்ணாம்பிகையோடு ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...