மனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது.
இருப்பினும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற
பானை ஓடுகள், கல் மற்றும் உலோகத்தினாலான கருவிகள், ஓவியங்கள், எலும்புத் துண்டுகள் போன்றவை கிடைத்துள்ளன. அவற்றின் உதவியுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறியலாம். தமிழகத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
3. உலோக காலம்
4. பெருங்கல் காலம் என வகைப்படுத்தலாம்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.