மனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது.
இருப்பினும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற
பானை ஓடுகள், கல் மற்றும் உலோகத்தினாலான கருவிகள், ஓவியங்கள், எலும்புத் துண்டுகள் போன்றவை கிடைத்துள்ளன. அவற்றின் உதவியுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறியலாம். தமிழகத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
3. உலோக காலம்
4. பெருங்கல் காலம் என வகைப்படுத்தலாம்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.