மனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது.
இருப்பினும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற
பானை ஓடுகள், கல் மற்றும் உலோகத்தினாலான கருவிகள், ஓவியங்கள், எலும்புத் துண்டுகள் போன்றவை கிடைத்துள்ளன. அவற்றின் உதவியுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறியலாம். தமிழகத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
3. உலோக காலம்
4. பெருங்கல் காலம் என வகைப்படுத்தலாம்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.