கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு எருமைத் தயிரை விட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும். எட்டுத் தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளர் நீராகாரத்தில் கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெட்டச் சூடு குணமாகும்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.