கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு எருமைத் தயிரை விட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும். எட்டுத் தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளர் நீராகாரத்தில் கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெட்டச் சூடு குணமாகும்.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.