வரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட்பாளர்கள் வரை போட்டியிடுகின்றனர். தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் :தமிழகத்தில், மொத்தம் இருக்கும் , 234 சட்டசபைதொகுதிகளிலும், 2,773 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 313 மனுக்கள் வரை வாபஸ் பெறப்பட்டுள்ளன .
சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ண நகர் தொகுதியில், அதிகபட்ச எண்ணிக்கையாக 31 வேட்பாளர்களும், நாகப்பட்டின தொகுதியில் குறைந்தபட்சமாக, நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.