அலரியின் மருத்துவக் குணம்

 இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் பூக்கும் செடி வெள் அலரி என்றும், மஞ்சள் அலரி, செவ்வலரி என்றும் கூறுவார்கள்.

 

இதன் வேர், பட்டை, பால், எல்லாம் உபயோகப்படும். இது கார்ப்பும், கைப்பும் கொண்ட சுவையுடையது. இது, வாந்தியை உண்டாக்கும். நீர் மலம் போக்கும் தன்மையுடையது. குடற் புழுக்களைக் கொள்ளும் தன்மையை உடையது. இதன் பூ, சுரம், அரோசாம், குட்டம், விதாகம், புடை, கிரந்தி, இரத்தக்கட்டி பித்தநோய், தலை எரிவு இவற்றைப் போக்கும்.

இதன் வேர், பட்டை, கொட்டை இவை மிகவும் விஷமுடையவை. அதீத குணமுடையதால் உயிரைப் போக்கவல்லது. இதன் விதையை அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிச் சாப்பிட தோடங்கள் விகற்பமடைந்து உயிரைப்போகும். எந்த சிகிச்சையும் பயனளிக்காது. இதன் விதையை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றைச் சுத்தம் செய்து காப்பாற்ற முடியும்.

One response to “அலரியின் மருத்துவக் குணம்”

  1. Admin says:

    இதன் பூ, சுரம், அரோசாம், குட்டம், விதாகம், புடை, கிரந்தி, இரத்தக்கட்டி பித்தநோய், தலை எரிவு இவற்றைப் போக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...