ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முறை கேடுகள் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச-நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறை கேடுகள் குறித்து உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ளதது குறித்து மத்தியஅரசு விளக்கம்அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

தெரிந்தவரை பிரதமர் அவர்கள் ஊழல் நடத்தியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை., மருத்துவ அதிகாரி ஊழல், ஐபில் ஊழ்ல். காமன் வெல்த்கேம்ஸ் ஊழல், கார்கில் வீடுஊழல் அலைவரிசை ஒதிக்கீடு ஊழல், கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மத்தியில் கூட்டுக் கொள்ளை நடத்தி வருகின்றனர்……….…………

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...