ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தேசிய அரசியலில் பிரிவினை

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்து கின்றனர் என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: அனைத்து குடிமக்களுக்கு அடிப்படைகட்டமைப்பு ஏற்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது. கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம்கோடி செலவு செய்துள்ளது. கேரளாவில் ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கசெய்ய மத்திய அரசு உழைத்து வருகிறது.

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதால், அவர்கள் தேசிய அரசியலில் பிரிவினையை ஏற்படுத்தி கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை காப்பாற்ற சில குழுக்கள் முன்வந்து ஒருபிரிவாக செயல்படுகின்றன.
நாட்டில், பா.ஜ., ஆளும் பமாநிலங்களில் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதற்கு, மத்திய மற்றும் மாநிலத்தில் இணைந்து செயல்படும் இரட்டை என்ஜீன் அரசுகளே காரணம். இதேபோன்ற அரசு கேரளாவில் அமைந்தால், மாநிலம் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...