புற்றுநோய்க்கான மருத்துவம்

 பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி
பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு இரத்தம், சீழ், வெள்ளைப்பாடு போன்றவைகள் ஏற்படும், அவைகளை நீக்க வழிகள் .

காலையும் – மாலையும் விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமமாகக் கலந்து வைத்துக்கொண்டு உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு உட்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் – நன்கு மண்சட்டியில் வேக வைத்து பனை வெல்லம் கலந்து குடித்து வரவேண்டும்.

மாமரத்தின் பட்டையை நன்கு சுத்தம் செய்து விட்டு மண் சட்டியில் கஷாயமிட்டு, பனைவெல்லம் போட்டு காலையும் மாலையும் ஒரு குவளையளவு குடித்துவர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் சில மாதங்களில் குணமாகும்.

(உணவில் காரம், புளி, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பால்சாதம், மோர்சாதம் போன்றவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்).
உடலில் எங்கு புற்று நோய் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு குறைந்தது ஆறு மாதங்கள் பத்தியத்தோடு உட்கொள்ள வேண்டும்.

முற்றிய வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை, மா விலை, அருகம்புல், அத்தியிலை, கருப்பு வெற்றிலை, கீழா நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, நித்யகல்யாணி இலை இவைகளைச் சம அளவாகச் சேகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி பொடியாக காய்ச்சாத பாலில்போட்டுக் குடித்துவர வேண்டும். வேக வைக்காத காய்கறிகளையே காலையிலும் மாலையிலும் உட்கொள்ள வேண்டும். காலை இரண்டு காரட்டுகள், இரண்டு தக்காளி, அரையாக்கப்பட்ட பச்சை வெங்காயம் – மதியம் பப்பாளி, வாழை, ஆரஞ்சு கொய்யா போன்ற பழங்கள் – ஒரு வேளை கோதுமை – புழுங்கலரிசி ¾ ஆழாக்கு வீதம் சுடுநீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டு பண்ணை வெல்லம் கலந்து உட்கொண்டு வரவேண்டும். இவ்வாறே பச்சைப் பட்டாணி, பச்சைக் கடலை போன்றவற்றையும் அவிக்காமல் சுடுநீரில் ஊறவைத்துத் தின்ன வேண்டும். காடுகளில் அலைந்து மேய்ந்து வரும் பசு மாடுகளின் பாலையும் காடுகளின் அலைந்து மூலிகைகளைத் தின்னும் வெள்ளாடுகளின் பாலையும் காய்ச்சாமல் குடித்து வரவேண்டும். அவ்வாறு சில மாதங்கள் உட்கொண்டு வந்தால் அல்லது சில ஆண்டுகள் உட்கொண்டு வந்தால் பூரண குணமடைய வாய்ப்புண்டு.

வெண் பூசணிச்சாரும், அருகம்புல் சாரும் தினம் விட்டுத் தினம் மாறி மாறி பருகி வரலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...