புற்றுநோய்க்கான மருத்துவம்

 பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி
பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு இரத்தம், சீழ், வெள்ளைப்பாடு போன்றவைகள் ஏற்படும், அவைகளை நீக்க வழிகள் .

காலையும் – மாலையும் விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமமாகக் கலந்து வைத்துக்கொண்டு உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு உட்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் – நன்கு மண்சட்டியில் வேக வைத்து பனை வெல்லம் கலந்து குடித்து வரவேண்டும்.

மாமரத்தின் பட்டையை நன்கு சுத்தம் செய்து விட்டு மண் சட்டியில் கஷாயமிட்டு, பனைவெல்லம் போட்டு காலையும் மாலையும் ஒரு குவளையளவு குடித்துவர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் சில மாதங்களில் குணமாகும்.

(உணவில் காரம், புளி, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பால்சாதம், மோர்சாதம் போன்றவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்).
உடலில் எங்கு புற்று நோய் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு குறைந்தது ஆறு மாதங்கள் பத்தியத்தோடு உட்கொள்ள வேண்டும்.

முற்றிய வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை, மா விலை, அருகம்புல், அத்தியிலை, கருப்பு வெற்றிலை, கீழா நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, நித்யகல்யாணி இலை இவைகளைச் சம அளவாகச் சேகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி பொடியாக காய்ச்சாத பாலில்போட்டுக் குடித்துவர வேண்டும். வேக வைக்காத காய்கறிகளையே காலையிலும் மாலையிலும் உட்கொள்ள வேண்டும். காலை இரண்டு காரட்டுகள், இரண்டு தக்காளி, அரையாக்கப்பட்ட பச்சை வெங்காயம் – மதியம் பப்பாளி, வாழை, ஆரஞ்சு கொய்யா போன்ற பழங்கள் – ஒரு வேளை கோதுமை – புழுங்கலரிசி ¾ ஆழாக்கு வீதம் சுடுநீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டு பண்ணை வெல்லம் கலந்து உட்கொண்டு வரவேண்டும். இவ்வாறே பச்சைப் பட்டாணி, பச்சைக் கடலை போன்றவற்றையும் அவிக்காமல் சுடுநீரில் ஊறவைத்துத் தின்ன வேண்டும். காடுகளில் அலைந்து மேய்ந்து வரும் பசு மாடுகளின் பாலையும் காடுகளின் அலைந்து மூலிகைகளைத் தின்னும் வெள்ளாடுகளின் பாலையும் காய்ச்சாமல் குடித்து வரவேண்டும். அவ்வாறு சில மாதங்கள் உட்கொண்டு வந்தால் அல்லது சில ஆண்டுகள் உட்கொண்டு வந்தால் பூரண குணமடைய வாய்ப்புண்டு.

வெண் பூசணிச்சாரும், அருகம்புல் சாரும் தினம் விட்டுத் தினம் மாறி மாறி பருகி வரலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...