மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக பி.ஜெ.தாமஸ் நியமிக்கப்பட்ததர்க்கு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் உயர்அதிகாரியாக இருந்த-போது இவர் மீதான* குற்றச்சாட்டுகள் (பாமாயில் இறக்குமதி செய்த ஊழல்) நிலுவையில் இருக்கும் -போது உயர் அந்தஸ்த்து உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார். இவர் எப்படி நியாயமாக பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இவர் தொலை தொடர்பு துறைச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.