மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக பி.ஜெ.தாமஸ் நியமிக்கப்பட்ததர்க்கு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் உயர்அதிகாரியாக இருந்த-போது இவர் மீதான* குற்றச்சாட்டுகள் (பாமாயில் இறக்குமதி செய்த ஊழல்) நிலுவையில் இருக்கும் -போது உயர் அந்தஸ்த்து உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு/ ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார். இவர் எப்படி நியாயமாக பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இவர் தொலை தொடர்பு துறைச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.