உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தும் செயல்படுகிறது.
கோரைக் கிழங்கை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக் காலை மாலை 1 கிராம் வீதம் தேனில் கலந்து சாப்பிட, புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, பசித்திவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக் கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து மோராக்கி அதில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க பசியின்மை, செரியாமை குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
2snowstorm