உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தும் செயல்படுகிறது.
கோரைக் கிழங்கை உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக் காலை மாலை 1 கிராம் வீதம் தேனில் கலந்து சாப்பிட, புத்திக் கூர்மை, தாதுவிருத்தி, பசித்திவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக் கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து மோராக்கி அதில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க பசியின்மை, செரியாமை குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
2snowstorm