ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர-உறுப்பினராக சேர்த்து கொள் ஆதரவு தெரிவித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது மேலும் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஐநா சபை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.
இந்தியாவின் பங்களிப்பு சர்வதேச அமைதிக்கு மிக முக்கியமானது. உலகின் மிக பெரிய ஜனநாயக-நாடான இந்தியாவில் அனைத்துஅரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.