எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

மதுரை தோப்பூரில், 1,264 கோடி ரூபாயில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க, மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது. 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன், கட்டுமானப்பணி, 48 மாதங்களில் நிறைவடையும். இங்கு, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான இடங்கள் அனுமதிக்கப்படும். கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு முழுவதும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.

மக்களுக்கு உயர்தர சிகிச்சை வசதிகிடைப்பது மட்டுமின்றி, அதிக டாக்டர்கள், சுகாதார ஊழியர்களை உருவாக்க பயன்படும். இதற்கு, இன்று காலை, 11:30 மணிக்கு, மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில்,பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.அரசு மருத்துவகல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒருபகுதியாக, மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக் கல்லுாரிகளில், 450 கோடி ரூபாயில், கட்டப்பட்ட பல் நோக்கு உயர் சிகிச்சை பிரிவு களையும், பிரதமர் திறந்துவைத்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...