உத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழிபாடு

உத்தரகாண்ட் கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நடந்தது. இறுதிகட்ட வாக்கு பதிவு நாளை நடக்கிறது. இதையடுத்து வரும் 23ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாரம்பரிய உடை அணிந்த நிலையில், கேதர்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

மோடியின் வருகையை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கேதர் நாத் கோயிலைத் தொடர்ந்து பத்ரி நாத் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார்.

அதன் பின்னர்  குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமிதரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானம்செய்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...