திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 88வது பிறந்த தினத்தையொட்டி நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழவேண்டி ஏராழமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரார்த்தித்தனர்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.