சபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி

மக்கள் வரி பணத்தில் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கிறது என்று பாஜகவினர் எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்திவரும் நிலையில், காங்கிரஸ் அரசு, பசு பாதுகாப்பிற்காக 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் செலவுசெய்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்காக 1,511,31 கோடியை செலவிட்டதாக அம்மாநில அமைச்சர் சாந்தி தரிவால் இதை தெரிவித்துள்ளார். முத்திரைவரி மற்றும் மதுபான விற்பனைக்கு செலுத்தவேண்டிய வாட்’டிலிருந்து சேகரிக்கப்பட்ட நிதியை மாடுகளின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளதாக தகவல்.

சட்டசபையில் கேள்விநேரத்தில் பாஜக உறுப்பினர் தரம் நாராயண் ஜோஷியின் துணைகேள்விக்கு பதிலளித்தபோது தரிவால் இந்தபதிலை அளித்திருக்கிறார்.

மாடுகளை வைத்து அரசியல் செய்து வருகிறது பாஜக என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு மாடுகளுக்கு 1500 கோடி ரூபாயினை செலவளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.